சென்னை: வன்னியருக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த தடை உத்தரவின் மூலமாக ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை சந்தித்து இருப்பதாக தமிழக அரசு மனுவில் தெரிவிதித்துள்ளது.