×

நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஹெல்ப் லைன் தொடங்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.


Tags : New College ,Department of Health ,Minister ,Sebabu , New College on behalf of the Treasury following Court Guidance: Minister Sekarbabu
× RELATED வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான...