×

மழைநீர் வடியாத குடிசைப் பகுதிகளில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும்: சசிகலா வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடியாத குடிசைப் பகுதிகளுக்காவது அம்மா உணவகங்களில் இலவச உணவு அரசு வழங்க வேண்டும் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தியுள்ளார். 


Tags : Sasicila , Mom should provide free food in restaurants in rain-soaked cottage areas: Sasikala insists
× RELATED சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு:...