×

தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்பு

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதவன், மாளவிகா மற்றும் லோகேஷ் ஆகியோரின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Tags : Seaside , The bodies of 3 people who were swept away in the South Indian river have also been recovered
× RELATED இந்திய கடற்படை தினம் டிச. 4-ம் தேதி...