×

ஜெய்ப்பூரில் தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 டி.20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஜெய்ப்பூரில் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக புதிய கேப்டன் ரோகித்சர்மா, தலைமைபயிற்சியாளர் ராகுல்டிராவிட்  மற்றும் அணி வீரர்கள் நேற்று ஜெய்ப்பூர் வந்தடைந்தனர். டிராவிட் தலைமையின் கீழ் அவர்கள் இன்று பயிற்சியை தொடங்கினர்.


Tags : Jaipur , Indian cricket team in intensive training in Jaipur
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...