×

சென்னை மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : Chennai district , Holidays announced tomorrow for schools functioning as relief centers in Chennai district
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில்...