×

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

சென்னை: இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடக்கூடாது, தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Madhimuga ,General ,Vaiko , Hindi, Mdmk, Vaiko, Interview
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...