×

சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5.9 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம் என்பவர் கைது

சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5.9 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தொகை தருவதாக கூறி ஏமாற்றியதாக முகமது அர்சத் தந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Panerschelvam ,Chennai , arrest
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...