×

சீரானது துரைசாமி சுரங்கப்பாதை: சுரங்கப்பாதையின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: சென்னை துரைசாமி சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் முழுவதும் அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து தற்போது சீரானது. துரைசாமி சுரங்கப்பாதையின் வழியாக செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : Uniform Thuraisamy Tunnel: Permission for vehicles to pass through the tunnel
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...