×

கோவையில் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை தேவை: கனிமொழி எம்.பி

சென்னை: கோவையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை தேவை என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பதற வைக்கிறது. தொடர் பாலியல் தொல்லை பற்றி மாணவி பலமுறை சொல்லியும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

Tags : Kanimozhi
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...