×

விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்போரும் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

Tags : Supreme Court ,Madurai ,High Court , Farmer, Crop Credit, Supreme Court
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...