×

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு..!!

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரி திருப்புகழ் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்ன என்பது பற்றி நிபுணர் குழு அறிக்கை அளிக்கும்.

Tags : IAS ,Chennai Team , Chennai, Rainwater, Consulting, IAS. Officer, Team
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...