×

லக்கிம்பூர் விசாரணையில் உத்திரப்பிரதேச அரசு முடிவெடுக்க அவகாசம்..!!

டெல்லி: லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணை பற்றி உத்திரப்பிரதேச அரசு முடிவெடுக்க திங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்துவது பற்றி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருக்கிறது.

Tags : Uttar Pradesh government ,Lakhimpur , Lakhimpur Inquiry, Government of Uttar Pradesh, Opportunity
× RELATED 17 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பு…...