×

அடையாறு ஆறு தொடங்கும் ஆதனூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் அடையாறு ஆறு தொடங்கும் ஆதனூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அடையாறு நீரோட்டப்பாதை, வெள்ள தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வரிடம் அமுதா ஐ.ஏ.எஸ். விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Tags : Chief Minister ,Adhanur ,Rage Six ,BC ,Stalin , Adyar River, Chief Minister MK Stalin, Review
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...