×

முன்கூட்டியே விடுதலை செய்யகோரிய நளினி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க 2 வாரம் அவகாசம்

சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யகோரிய நளினி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள 7 பேரை விடுவிக்க 2018 செப்டம்பர் 9ல் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என்று நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : Tamil Nadu government ,Nalini , Nalini, Government of Tamil Nadu, Opportunity
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...