செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் பழங்குடியின, இருளர் மக்கள் 30 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கினார். நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு பட்டா தந்து நிவாரண உதவிகளையும் ஸ்டாலின் பட்டா வழங்கினார். முடிச்சூர் செல்லும் போது மாம்பாக்கத்தில் அமைந்துள்ள தேனீர் கடையில் அமர்ந்து முதல்வர் தேனீர் அருந்தினார்.