சென்னை சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2021 சென்னை மந்தை பேருந்து நிலையம் சென்னை: சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி சக்திவேல் (60) உயிரிழந்தார். தேங்கி கிடந்த நீரில் ஏற்பட்ட மின்கசிவால் சாலையில் சென்ற திருவல்லிகேணியை சேர்ந்த சக்திவேல் உயிரிழந்தார்.
சென்னை மாநகராட்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 34-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நடைபயணத்தை முடிக்கிறார் ராகுல் காந்தி.: கே.எஸ்.அழகிரி
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
அமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேரின் முன் ஜாமின் மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு
சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்: நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி..!!