தமிழகம் காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2021 வரதராஜபுரம் காஞ்சிபுரம்: அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. மணிமங்கலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரூ.30,000 மொபைல் ஆப் கடனுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியும் பெண்ணின் ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு
தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது; வேறு கூண்டுக்கு மாற்றியபோது தப்பி ஓடியதால் அதிர்ச்சி
ஆன்லைனில் வாங்குபவர்களே உஷார்...! சேலை விலை ரூ.799; இழந்தது ரூ.1 லட்சம்; ராமநாதபுரம் ஆசிரியையிடம் நூதன மோசடி
நாகர்கோவில் காசியின் லேப்டாப், செல்போனில் 120 பெண்களின் 1,900 நிர்வாண படங்கள், 400 வீடியோக்கள் மீட்பு; ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.8.37 லட்சம்: இந்து சமய அறநிலைத்துறை கணக்கில் சேர்ப்பு
குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கத்தில் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரவேண்டும்: வராண்டாவில் பாடம் நடத்தும் அவலம்