சென்னை: சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களை மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையில் மழைநீர் தேக்கம் மற்றும் உடைப்பு குறித்து ட்ராலியில் சென்று கண்காணிக்கவும், ரயில் பாதையில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றவும் ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.