×

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 13செ.மீ. மழை பெய்துள்ளதாகவும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Chengalpattu ,Minister ,KKSSR Ramachandran , Rains will continue in districts including Chennai and Chengalpattu: Minister KKSSR Ramachandran information
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்