×

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கன மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


Tags : Chennai Meteorological Center , Moderate to heavy rain for next 3 hours: Chennai Meteorological Center
× RELATED மார்ச் 18-ம் தேதி தென் தமிழகத்தில்...