×

ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து கலங்கள் வழியாக 235 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஏரி 17.60 அடியை எட்டி கலங்கள் வழியாக உபரி நீரானது வினாடிக்கு 235 கனஅடி வெளியேறி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Lake Sributhur , Sriperumbudur Lake, cells, 235 cubic feet, water discharge
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...