×

சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே மீண்டும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே மீண்டும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. தண்டவாளத்தில் மழைநீர் தேக்கத்தால் சில இடங்களில் மட்டுமே தற்போது சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.


Tags : Chennai Central-Thiruvallur , Suburban electric train service between Chennai Central and Tiruvallur will resume
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...