×

ஆவடி, அம்பத்தூரில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எம்ஏஎஸ்-ல் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தம்: தெற்கு ரயில்வே

சென்னை: ஆவடி மற்றும் அம்பத்தூரில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எம்ஏஎஸ்-ல் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூர் - கொருக்குப்பேட்டை இடையே கனமழை பெய்து வருவதால் வடக்கு பகுதியில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Tags : MAS ,Thiruvallur ,Awadi ,Ambatur ,Railway , Train services from MAS to Tiruvallur suspended due to water logging at Avadi, Ambattur: Southern Railway
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்