×

வடகிழக்கு பருவமழை மீட்புப்பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியீடு

சென்னை: வடகிழக்கு பருவமழை மீட்புப்பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் - அருண் ராய், திருச்சி - ஜெயகாந்தன், வேலூர் - நந்தகுமார், நாகை - பாஸ்கரன், மதுரை - வெங்கடேஷ், ராணிப்பேட்டை - செல்வராஜ், திருவள்ளூர் - ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம், விருதுநகர் - காமராஜ், ஈரோடு - பிரபாகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Northeast , Northeast monsoon
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...