×

தொடர் மழை: தனித் தீவாக மாறியது புதுச்சேரி ரெயின்போ நகர்

புதுச்சேரி: தொடர் மழை காரணமாக புதுச்சேரி ரெயின்போ நகர் தனித் தீவாக காட்சியளிக்கிறது. ரெயின்போ நகரில் உள்ள 13 தெருக்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Tags : Avuachcheri Rainbow Nagar , 25% quota for those abandoned by husband, Government of Tamil Nadu
× RELATED சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை...