×

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக 28 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kovai , Heavy rain, Coimbatore, school, holidays
× RELATED தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள்...