×

செம்பரம்பாக்கம் பகுதியில் மழை நின்றதால் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றது

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்றது. தற்போது வினாடிக்கு 2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.37 அடியாக உள்ளது.

Tags : Crescent , Sembarambakkam, the water supply to the lake, stopped as the rain stopped
× RELATED கிரசண்ட் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழா