×

தொடர்மழை காரணமாக வேலூர், நாமக்கல்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக வேலூர் , நாமக்கல்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vallur ,Nomakal ,Rangetta districts , Heavy Rains, School leave,College Leave, Delata Districts
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்