×

மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்: டிஜிபி தகவல்

சென்னை: மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 350 கடலோர காவல்படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DGB , About 75,000 guards are on standby across the state: DGP informed
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு