×

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர்: கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறையை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Tanjai district , Holidays to schools and colleges tomorrow in the Tanguin district due to heavy
× RELATED மாசிமக விழாவையொட்டி தஞ்சை...