தமிழகம் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார் dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2021 எஸ். ஆர்.பி. பாலசுப்ரமணியன் RB சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார். எஸ்.பி.சரணுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு
மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் துவக்கம்: விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காப்புக்காடுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கிராமங்களுக்கு படையெடுக்கும் விலங்குகள்: வாகனங்கள் மோதி உயிரிழக்கும் அவலம்