×

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும்: சசிகலா கோரிக்கை

சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொஞ்சம் கூட மழைநீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.


Tags : Government of Tamil Nadu , Government of Tamil Nadu should repair the damage caused by the floods: Sasikala demand
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...