×

காற்றழத்த தாழ்வுப்பகுதி: 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மரக்காணம் மீனவர்கள்

விழுப்புரம்:  வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழத்த தாழ்வுப்பகுதியால் மரக்காணத்தில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், 19-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளார்கள்.


Tags : Windmill , Dehydrated lowland, 2nd day, to sea, woodpecker fishermen
× RELATED காற்றாலை கனரக வாகனங்களால் சேதமடையும்...