×

கனமழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை: தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Mayiladu ,Vetapuram , School and colleges in Mayiladuthurai and Villupuram districts will be closed today due to heavy rains
× RELATED 7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?:...