×

சென்னையில் கனமழை காரணமாக புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளார். சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்ககத்தில் ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Southern Railway , Chennai, heavy rain, Southern Railway, notice
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...