×

அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு புகார்கள் தொடர்பாக புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Maji Minister S. RB ,Valencia , admk , former minister , sp velumani , highcourt , order
× RELATED இந்திய அணிகள் ஆடும் ஐந்து நாடுகள் ஹாக்கி இன்று ஆரம்பம்