×

செய்யாறு அருகே மாண்டூரில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 வயது குழந்தை உள்பட 2 பேர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாண்டூரில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 வயது குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணம் செய்த குழந்தை விஷ்வா, முதியவர் வேலு நிகழ்விடத்தில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mandurah ,Do , Seiyaaru , Accident
× RELATED அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்:...