×

கள்ளக்குறிச்சியில் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு, கோமுகி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு, கோமுகி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சூளாங்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,048 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : cacti , kallakurichi , continuous rain
× RELATED கள்ளிக்குடி அருகே சோகம் ஜெயலலிதா நினைவு தினம்