×

செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு - கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Sedalpu - Electric , Continuous heavy rain, 21 districts, school, holidays
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை