×

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடியில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணக்குடி துரைசாமி, சேந்தங்குடி ஞானபிரகாசம் ஆகியோர் மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். …

The post மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mayeladudura ,Mayaladudura ,Mayeladuthura ,Chendangudi ,Varakudi Duraisamy ,Chendangudi Ganaprakasam ,
× RELATED காசோலை மோசடி புகார்: ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்