×

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு..!

சென்னை: தொடர் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்துக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையம் விரைந்துள்ளது. 4 குழுக்கள் 3 மாவட்டங்களுக்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : National Disaster Rescue Force ,Tiruvallur ,Chengalpattu ,Madurai , Continuous Heavy Rain, National Disaster Rescue Force, Quick
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...