×

தொடர் மழையால் புழல் ஏரியிலிருந்து இன்று காலை 11 மணிக்கு 500 உபரிநீர் திறக்கப்படும்: வெள்ள அபாய எச்சரிக்கை என அறிவிப்பு

சென்னை: தொடர் மழையால் நீர் வேகமாக நிரம்பி வருவதால் புழல் ஏரியிலிருந்து இன்று காலை 11 மணிக்கு 500 உபரிநீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சாமியார்மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Phuhl Lake , Continuous rain, puzhal lake, overflow opening
× RELATED புழல் ஏரியில் மதகு ஷட்டர்கள் சீரமைப்பு