×

முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.8 அடியை எட்டியது. இன்னும் 5 அங்குலம் நீர்வரத்து வர வேண்டி உள்ளதால் ஏரி விரைவில் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : Madurantakam Lake , Full capacity, Madurantakam Lake
× RELATED சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக...