தமிழகம் திருவாரூர் கமலாலயக் குளத்தின் 4 கரைகளிலும் திருச்சி என்.ஐ.டி. குழுவினர் ஆய்வு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 06, 2021 திரிச்சி என். கமலயக் திருவாரூர் ஐ. PT திருவாரூர்: திருவாரூர் கமலாலயக் குளத்தின் 4 கரைகளிலும் திருச்சி என்.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்தனர். திருச்சி என்.ஐ.டி. கட்டடக் கலைநுட்ப குழு பேராசிரியர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்..!
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கு கான கணினி வழி தேர்வு தமிழ்நாடு முழுவதும் 188 மையங்களில் நடைபெறுகிறது
புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கிய 23 நிமிடங்களில் முடிவடைந்தது: அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்