×

ஆத்தூர் பகுதியில் கெங்கவல்லி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் கெங்கவல்லி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஆனையம்பட்டி புதூரைச் சேர்ந்த ஜெயகொடி(55), அலமேலு(45) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Tags : Kengavalli ,Athur , Attur, lightning, women, casualties
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்