×

திருமயம் அருகே விராச்சிலையில் நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த உத்தரவு

புதுக்கோட்டை: திருமயம் அருகே விராச்சிலையில் நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாடு முட்டிபார்வையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 90 பேர் காயமடைந்ததையடுத்து வட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.


Tags : Manjuvatu ,Virachilam ,Sunam , Order to stop the Manchurian competition which was going on at Virachila near Thirumayam
× RELATED தீபாவளியையொட்டி புதுக்கோட்டை...