×

ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம்

பழனி: ரூ.5,000 மாத ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மேட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Temple ,Palani Murugan , Shaving workers protest at Palani Murugan Temple over non-payment of incentives
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...