×

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு

கோபால்கஞ்ச்: பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Gopalganj district ,Bihar , bihar
× RELATED தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார்...