×

பெருங்களத்தூர் அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு

சென்னை: பெருங்களத்தூர் அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் சஞ்சய்(19) நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Peruvians , A college student who went on a bike near Perungalathur stumbled and fell down and died
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ...